போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் வேட்டையாடி உணவு தின்ற புலி அமைதியாக ஓய்வெடுத்த நிலையில் கிராமத்தினர் அதனை விரட்ட முயன்றனர். அப்போது விளையாட்டாக புலியின் விவசாயி குச்சியால் தட்டியதாகவும், அப்போது பாய்ந்து தாக்கியதில் விவசாயி ரத்தம் சொட்ட சொட்ட நடந்து சென்று பலியான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனவிலங்குகளிடம் பொதுமக்கள் மிகவும் உஷராக இருக்க
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments