ராஞ்சி: படிக்கும் வயதில் படிக்காமல் காதலில் விழுந்து வாழ்க்கையை சீரழிக்கும் இளைஞர்கள் அதிகரித்து வரும் நிலையில், ஜார்க்கண்டில் நடந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. லவ் டுடே பாணியில், இன்ஸ்டாகிராமில் வேறொரு இளைஞருடன் பழகி வந்த மாணவியை அவரது காதலனான பள்ளி மாணவன் இரும்புக் கம்பியால் அடித்தே கொலை செய்திருக்கிறார். மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வாங்கிக் கொடுப்பதன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil