ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் டாய்லெட்டை திறந்து பார்த்தால் அங்கே பல லட்சம் மதிப்பிலான வைர மோதிரம் இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். திருட்டு, கொள்ளை என எந்தவொரு தவறையும் செய்தாலும் நாம் நிச்சயம் தண்டிக்கப்படுவோம். அப்போது தப்பித்தது போலத் தெரிந்தாலும், நாம் செய்த தவறு பூமராங் மாதிரி நிச்சயம் திரும்ப வந்து நம்மையே தாக்கும்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments