சென்னை: பிறந்து 15 நாளே ஆன குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவி செய்யுங்கள்! கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அகிலேஷ் பிறந்து 15 நாட்கள்தான் ஆகிறது. கடலூரில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அகிலேஷ் ஆம்புலன்சில் பிறந்தான். அகிலேஷ் பிறந்ததில் இருந்தே அவனுக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை இருந்து உள்ளது. சரியாக குழந்தை பிறக்கும்
from Oneindia - thatsTamil

0 Comments