ஜின்ஜியாங்: கொரோனா வைரஸ் கேஸ்கள் திடீரென சீனாவின் மேற்கில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் அதிகரித்ததையடுத்து "போர்க்கால நிலைமை" என்று சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஒரு பக்கம் பேய் மழை மறு பக்கம் கொரோனா என சீனா கடும் சிக்கலில் தவிக்கிறது. சின்ஜியாங் மாகாணத்தில் 17 பேருக்கு கொரோனா பரவியது இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை 23 பேருக்கு

from Oneindia - thatsTamil