காந்திநகர்: "இந்த நேரத்தில் பிரதமர் மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்.. இஷ்டத்துக்கு ஊர் சுத்தறீங்க.. நான் உன் வீட்டு வேலைக்காரி இல்லை, உனக்கு அடிமையும் இல்லை" என்று அமைச்சர் மகனை கேள்வி கேட்ட பெண் போலீஸ் சுனிதாவுக்கு சோஷியல் மீடியாவில் ஆதரவு பெருகி வருகின்றன.. சுனிதா அளித்த ராஜினாமா கடிதமும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
from Oneindia - thatsTamil

0 Comments