இடுக்கி: மூணாறில் நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இருக்கும் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அங்கு இருக்கும் ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டு மொத்தமாக வழியில் இருந்த வீடுகளை மண் மூடியது. மொத்தம் 20 வீடுகள்

from Oneindia - thatsTamil