அமராவதி: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா தனிமை மையமாக செயல்பட்டு வரும் சொர்ணா பேலஸ் என்ற ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டவுடன் தப்பிப்பதற்காக பால்கனிகளில் தஞ்சமடைந்த நோயாளிகளின் வீடியோ காட்சிகள் பார்க்கும் போது பரிதாபத்தை வரவழைக்கிறது. ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமை அன்று 2 லட்சத்தை தாண்டியது. இதுவரை 1.2 லட்சம் பேர் மீண்டுள்ளனர். கொரோனா

from Oneindia - thatsTamil