ஜெனீவா: உலகில் இன்னும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் வர்த்தகம் உள்பட அனைத்தையும் திறந்து விட்டு இருப்பது பேரழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார மையத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அந்தோணன் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா உள்பட

from Oneindia - thatsTamil