ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகின் பல்வேறு நாடுகளில் பாலின பாகுபாடு அதிகமாக உள்ளது. பெண் குழந்தைகளை சுமையாகப் பார்க்கின்றனர். சில நாடுகளில் சட்டங்கள் கூட பெண்களுக்கு எதிராக உள்ளன. அவர்களுக்கான சொத்துரிமை மறுக்கப்படுகிறது. சில நாடுகளில் கணவரின் துணையின்றி வெளியே செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்