டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 8 தொடர்களில் தோல்வியே காணாமல் வலம் வந்த இங்கிலாந்து அணியின் வெற்றி நடைக்கு பிரேக் போட்டுள்ள இந்திய அணி, தன்னுடைய வெற்றியைத் தொடர்ந்து வருகிறது.

அகமதாபாத்தில் நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 36 ரன்களில் வென்று, டி20 தொடரைக் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக புவனேஷ்வர் குமாரும், தொடர் நாயகனாக விராட் கோலியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்