அகமதாபாத்தில் நாளை தொடங்கும் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில், கேப்டன் விராட் கோலி புதிய சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கலாம்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தால் நடக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்