ரோனி: உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை இன்று அண்டார்டிகாவில் உடைந்து நொறுங்கி கடலில் கலந்துள்ளது. இது இன்னும் சில நாட்களில் சிறு சிறு துண்டுகளாக உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் பல இடங்களில் பனிப்பாறைகள் உடையும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிலும் வானிலை மாற்றம்
from Oneindia - thatsTamil

0 Comments