கான்பூர்: "கும்பமேளா விழாவை அரசியலாக்குவதை நிறுத்துங்க.. நம் நாட்டின் கலாச்சாரமும், பாரம்பரியமும், நம்பிக்கையும், பூஜைகளும் திட்டமிட்டே களங்கப்படுத்தப்படுகின்றன.. கும்பமேளாவை அரசியலாக்குவது நல்லதல்ல" என்று ஆச்சார்யா மகாமண்டலேஸ்வரின் ஜூனா அஹாரா சுவாமி அவ்தேஷானந்த் கிரி மகராஜ் வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார். இந்த முறை கும்பமேளா நிகழ்ச்சி மிகுந்த கலக்கத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.. வழக்கமாக கும்பமேளாவில் பல லட்சக்கணக்கானோர்
from Oneindia - thatsTamil

0 Comments