காபூல்: ஆப்கனை இப்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தெற்கு ஆசிய பயங்கரவாத கண்காணிப்பு போர்டல் தெரிவித்துள்ளது ஆப்கனில் இப்போது தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை கைபற்றிய தாலிபான்கள் புதிய அரசை அமைத்துள்ளனர்.

from Oneindia - thatsTamil