மாண்டியா: கர்நாடகா மாநிலம் மண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குள் வந்ததும் ஹிஜாப்பை அகற்றுவதாக பெற்றோர் கூறியும் அதனை ஏற்க ஆசிரியை மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தது. இந்து மாணவிகள் காவித்துண்டு அணிந்து வரவே
from Oneindia - thatsTamil

0 Comments