லுதியானா: கொரோனா மூன்றாவது அலை படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் நான்காவது அலை மே மாதத்தில் பரவும் என்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டு ஆண்டுகளைக் கடந்து மூன்றாவது ஆண்டாக அலை

from Oneindia - thatsTamil