கீவ்: ‛‛உக்ரைனின் சுமி நகரில் தவித்து வரும் இந்திய மாணவர்களை மீட்க தற்காலிக போர் நிறுத்தம் அல்லது சிறப்பு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்'' என ரஷ்யா, உக்ரைனிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது. உக்ரைன், ரஷ்யா தீவிரமாக போர் புரிந்து வருகிறது. உக்ரைனின் மரியுபோல், வோல்னோவாகா நகரங்களில் ரஷ்யா நேற்று தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது. இதையடுத்து
from Oneindia - thatsTamil

0 Comments