இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், மும்பையில் தனது சிறு வயதில் பயிற்சிக்காக தினமும் பயணித்த பேருந்து பயணக் கதையை நினைவு கூர்ந்துள்ளார்.

சாதனையாளர்களின் வெற்றிக் கதைகள் வலியும், வேதனையும் நிறைந்ததாகவே இருக்கும். ஒவ்வொரு சாதனையாளரும் பல தடைக்கற்களை உடைத்தே முன்னேறி வந்தவர்கள். அது அவர்களது வாழ்க்கை கதை சொல்லும் பாடம். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என அறியப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். 16 வயதில் கிரிக்கெட்டில் களத்திற்குள் என்ட்ரி கொடுத்தவர். பின்னாளில் கிரிக்கெட் விளையாட்டில் அவர் எட்டிப் பிடிக்காத உயரங்களே இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்