டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 78 வயது மூதாட்டி புஷ்பா முன்சியால் என்பவர் தனது ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்துகள், 100 கிராம் தங்க நகைகள் என அனைத்தையும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு எழுதி கொடுத்துள்ளார். மேலும் அவரது யோசனைகள் நாட்டுக்கு தேவை என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இன்றைய நாட்களில் பலர் தங்களின் சொத்துக்களை மகன்,
from Oneindia - thatsTamil

0 Comments