சிம்லா: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்கை பதிவு செய்த இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஷியாம் சரன் நெகி தன்னுடைய 106 வயதில் காலமானார். சுதந்திரத்துக்கு முன்பாக பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இந்தியாவில் பல தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. ஆனால், நாடு சுதந்திரம் பெற்று கடந்த 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலை மறக்க முடியாது.

from Oneindia - thatsTamil