
கொச்சி: அடுத்த சில மணி நேரங்களில் ஐபிஎல் 2023 சீசனுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் 10 அணிகளின் கைவசம் உள்ள தொகை எவ்வளவு என்பதை விரிவாக பார்ப்போம்.
பத்து அணிகளும் ஏலத்தில் யாரை வாங்கலாம் என தங்கள் கைவசம் உள்ள தொகையுடன் கணக்கை கூட்டி கழித்து பார்த்து வருகிறது. அதிகபட்சமாக 87 வீரர்கள் வரையில் ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கான ரேஸில் 407 வீரர்கள் உள்ளனர். டேக்டிக்கல் சப்ஸ்டிடியூட் முறையில் மாற்று வீரர்கள் எதிர்வரும் சீசன் முதல் களம் காண உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments